Pages

Friday, January 1, 2010


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால் .....
ஒற்றைப் புள்ளி என்பேன் - அது 
என் இதயத்தில் உயிர் இருக்கின்ற புள்ளி ......!!!



உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன் 
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால் 
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில் என் உயிரே இறந்து போனது - நீ 
எனக்காக ஒரு துளி சிந்திய போது ...

Monday, December 28, 2009



ஒரே முறைதான் பிறந்தாய்- இவ்வுலகுக்கு 
இரண்டாம் நிலவாய்- ஆனால் நானோ
உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் 
புதிதாய்ப்  பிறக்கிறேன் புரியாத புதிராய்....!!!

Saturday, November 21, 2009


வலிகள் இருந்த போதும் சிரிக்கின்றேன்...

மறக்காத உன் நினைவுகளால்...!!

Saturday, November 14, 2009



உலகுடன் சண்டையிட்டு...

உறக்கத்தைக் கட்டிகொண்டேன்.....

கனவிலேனும் உன்னருகில் நானிருப்பதை ரசிக்க......

Thursday, November 5, 2009


மறுபடியும் நான் உன்னை சந்திக்க நேர்ந்தால் ...
என் தூக்கத்தையாவது திருப்பிக் கொடு ....
மறுபடியும் நான் தூங்கினால் ....
என் கனவிலேனும் வந்து விடு .........!!!!

Monday, September 14, 2009


ஒவ்வொரு விடியல்களும் என் வாழ்க்கை ஏட்டின்
ஒவ்வொரு பக்கங்கள் .....
படிக்கத் தெரிந்தும் முடிக்கத் தெரியாத பாவி நானே .....!!!

உன் வாழ்வின் சந்தோஷமான நேரங்களில் நான் உன் அருகில் இருந்தேன் - நீ
என் வாழ்வின் சோகமான நேரங்களிலும் என் அருகில் இருப்பாய் என்றே .....!!!

Sunday, September 13, 2009

விடை தெரியாத வாழ்வு ..
வயதாகிக் கொண்டிருக்கும் மனது ...
இவை இரண்டுக்கும் நடுவே நான் .....
எப்போ தான் உதிக்குமோ எனக்காக இந்த சூரியன் ...!!!

உன் பிறப்பை எண்ணிக் கவலைகொள்ளாமல் ...
உன் பிறப்பால் என்ன சாத்தித்தாய் என்று கவலைகொள்.....!!!

வாழ்க்கை என்றுமே அழகானது சுயநலனோடு மட்டும் வாழாது......
பிறர்நலனுக்காகவும் வாழும் போது......!!!!!

Sunday, July 26, 2009


"நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு
நீ பேசாத மவுனங்கள் என்றும் என் கண்ணோடு
நான் சொல்ல வந்த காதல் உன் கண்களுக்கு முன்னால்
பேச தைரியம் இல்லாத என் இதயத்தோடு "


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....!!!
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..!!!
தொடந்தும் முயற்சிகளின் தோல்வியோடு ...

Saturday, July 25, 2009


என்னக்குள்ளும் பல மாற்றம் நேற்று வரை இருந்ததில்லை .... மாறிய பின் நான் நானாக இருக்க முடியவில்லை ... உன்னை மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன் உன் அழியாத நினைவுகளால்.♥

Kavithai with song 02