Pages

Sunday, July 26, 2009


"நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு
நீ பேசாத மவுனங்கள் என்றும் என் கண்ணோடு
நான் சொல்ல வந்த காதல் உன் கண்களுக்கு முன்னால்
பேச தைரியம் இல்லாத என் இதயத்தோடு "


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....!!!
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..!!!
தொடந்தும் முயற்சிகளின் தோல்வியோடு ...

Saturday, July 25, 2009


என்னக்குள்ளும் பல மாற்றம் நேற்று வரை இருந்ததில்லை .... மாறிய பின் நான் நானாக இருக்க முடியவில்லை ... உன்னை மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன் உன் அழியாத நினைவுகளால்.♥

Kavithai with song 02

Friday, July 17, 2009




உன் அழகையும் அன்பையும் எனக்காகவே 
படைத்த இறைவன் -

உன்னை மட்டும் ஏன் எனக்காகப் 

படைக்க மறந்துவிட்டான் ???


Friday, July 10, 2009

உன் கண்ணோடு கண் பார்த்து பேசும் போது - நீ


வெட்கப்படும் அந்த ஓர் நிமிடம் இந்த உலகமே என் காலடியில் - அப்போ

சிவக்கின்ற உன் கன்னங்கள் , சிரிக்கின்ற செவிதழ்கள் - என்

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.....


உன் இதயத்தில் ஓரமாய் ஓர் இடம் கொடு - இறுதி

மூச்சுள்ளவரை உனக்காகவே துடிக்கும் என் இதயம்....!!

Sunday, July 5, 2009

நியத்தைப் பார்த்துக் நேசிக்கவில்லை - உன்

உள்ளத்தைப் பார்த்தே நேசித்தேன் - உன்


உள்ளத்தை மட்டும் நேசித்ததால் - உன்

நியத்தை நினைக்க மறந்துவிட்டேன் .....!!!