Pages

Sunday, July 26, 2009


"நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு
நீ பேசாத மவுனங்கள் என்றும் என் கண்ணோடு
நான் சொல்ல வந்த காதல் உன் கண்களுக்கு முன்னால்
பேச தைரியம் இல்லாத என் இதயத்தோடு "

No comments:

Post a Comment