Pages

Friday, January 1, 2010


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால் .....
ஒற்றைப் புள்ளி என்பேன் - அது 
என் இதயத்தில் உயிர் இருக்கின்ற புள்ளி ......!!!



உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன் 
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால் 
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில் என் உயிரே இறந்து போனது - நீ 
எனக்காக ஒரு துளி சிந்திய போது ...