Pages

Friday, January 1, 2010



உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன் 
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால் 
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில் என் உயிரே இறந்து போனது - நீ 
எனக்காக ஒரு துளி சிந்திய போது ...

No comments:

Post a Comment