Pages

Monday, December 28, 2009



ஒரே முறைதான் பிறந்தாய்- இவ்வுலகுக்கு 
இரண்டாம் நிலவாய்- ஆனால் நானோ
உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் 
புதிதாய்ப்  பிறக்கிறேன் புரியாத புதிராய்....!!!

No comments:

Post a Comment